ஏசாயா 37:20 தமிழ்

20 இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம் பண்ணினான்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 37

காண்க ஏசாயா 37:20 சூழலில்