ஏசாயா 37:36 தமிழ்

36 அப்பொழுது கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 37

காண்க ஏசாயா 37:36 சூழலில்