ஏசாயா 38:13 தமிழ்

13 விடியற்காலமட்டும் நான் எண்ணமிட்டுக்கொண்டிருந்தேன்; அவர் சிங்கம்போல என் எலும்புகளையெல்லாம் நொறுக்குவார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர் என்று சொல்லி,

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 38

காண்க ஏசாயா 38:13 சூழலில்