ஏசாயா 38:3 தமிழ்

3 ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 38

காண்க ஏசாயா 38:3 சூழலில்