ஏசாயா 39:1 தமிழ்

1 அக்காலத்திலே பலாதானின் குமாரனாகிய மெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா, எசேக்கியா வியாதிப்பட்டிருந்து ஆரோக்கியமானதைக் கேள்விப்பட்டு, அவனிடத்திற்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 39

காண்க ஏசாயா 39:1 சூழலில்