ஏசாயா 39:8 தமிழ்

8 அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 39

காண்க ஏசாயா 39:8 சூழலில்