ஏசாயா 41:19 தமிழ்

19 வனாந்தரத்திலே கேதுருமரங்களையும், சீத்தீம்மரங்களையும், மிருதுச்செடிகளையும், ஒலிவமரங்களையும் நட்டு, அவாந்தரவெளியிலே தேவதாருவிருட்சங்களையும், பாய்மரவிருட்சங்களையும், புன்னைமரங்களையும் உண்டுபண்ணுவேன்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 41

காண்க ஏசாயா 41:19 சூழலில்