ஏசாயா 41:4 தமிழ்

4 அதைச் செய்து நிறைவேற்றி, ஆதிமுதற்கொண்டு தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார்? முந்தினவராயிருக்கிற கர்த்தராகிய நான்தானே; பிந்தினவர்களோடும் இருப்பவராகிய நான்தானே.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 41

காண்க ஏசாயா 41:4 சூழலில்