ஏசாயா 42:21 தமிழ்

21 கர்த்தர் தமது நீதியினிமித்தம் அவன்மேல் பிரியம் வைத்திருந்தார்; அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 42

காண்க ஏசாயா 42:21 சூழலில்