ஏசாயா 44:6 தமிழ்

6 நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 44

காண்க ஏசாயா 44:6 சூழலில்