ஏசாயா 45:20 தமிழ்

20 ஜாதிகளினின்று தப்பினவர்களே, கூட்டங்கூடி வாருங்கள்; ஏகமாய்ச் சேருங்கள்; தங்கள் விக்கிரகமாகிய மரத்தைச் சுமந்து, இரட்சிக்கமாட்டாத தேவனைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் அறிவில்லாதவர்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 45

காண்க ஏசாயா 45:20 சூழலில்