ஏசாயா 45:7 தமிழ்

7 ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப்படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 45

காண்க ஏசாயா 45:7 சூழலில்