ஏசாயா 47:1 தமிழ்

1 பாபிலோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ இறங்கி மண்ணிலே உட்காரு; கல்தேயரின் குமாரத்தியே, தரையிலே உட்காரு; உனக்குச் சிங்காசனமில்லை; நீ செருக்குக்காரியும் சுகசெல்வியும் என்று இனி அழைக்கப்படுவதில்லை.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 47

காண்க ஏசாயா 47:1 சூழலில்