ஏசாயா 48:3 தமிழ்

3 பூர்வகாலத்தில் நடந்தவைகளை ஆதிமுதல் அறிவித்தேன், அவைகள் என் வாயிலிருந்து பிறந்தன, அவைகளை வெளிப்படுத்தினேன்; அவைகளைச் சடிதியாய்ச் செய்தேன், அவைகள் நடந்தன.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 48

காண்க ஏசாயா 48:3 சூழலில்