ஏசாயா 49:8 தமிழ்

8 பின்னும் கர்த்தர்: அநுக்கிரககாலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணிய நாளிலே உமக்கு உதவி செய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சுதந்தரிக்கப்பண்ணவும்;

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 49

காண்க ஏசாயா 49:8 சூழலில்