ஏசாயா 51:7 தமிழ்

7 நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 51

காண்க ஏசாயா 51:7 சூழலில்