ஏசாயா 52:1 தமிழ்

1 எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 52

காண்க ஏசாயா 52:1 சூழலில்