ஏசாயா 52:8 தமிழ்

8 உன் ஜாமக்காரருடைய சத்தம் கேட்கப்படும்; அவர்கள் சத்தமிட்டு ஏகமாய்க் கெம்பீரிப்பார்கள்; ஏனென்றால், கர்த்தர் சீயோனைத் திரும்பிவரப்பண்ணும்போது, அதைக் கண்ணாரக்காண்பார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 52

காண்க ஏசாயா 52:8 சூழலில்