ஏசாயா 56:3 தமிழ்

3 கர்த்தரைச் சேர்ந்த அந்நியபுத்திரன்: கர்த்தர் என்னைத் தம்முடைய ஜனத்தைவிட்டு முற்றிலும் பிரித்துப்போடுவாரென்று சொல்லானாக; அண்ணகனும்: இதோ, நான் பட்டமரமென்று சொல்லானாக.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 56

காண்க ஏசாயா 56:3 சூழலில்