ஏசாயா 59:11 தமிழ்

11 நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்துக்குக் காத்திருந்தோம், அதைக் காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 59

காண்க ஏசாயா 59:11 சூழலில்