ஏசாயா 6:8 தமிழ்

8 பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 6

காண்க ஏசாயா 6:8 சூழலில்