ஏசாயா 66:15 தமிழ்

15 இதோ, தம்முடைய கோபத்தை உக்கிரமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை அக்கினிஜூவாலையாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியோடும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 66

காண்க ஏசாயா 66:15 சூழலில்