ஏசாயா 8:21 தமிழ்

21 இடுக்கண் அடைந்தவர்களாயும் பட்டினியாயும் தேசத்தைக் கடந்துபோவார்கள்; அவர்கள் பட்டினியாயிருக்கும்போது, மூர்க்கவெறிகொண்டு, தங்கள் ராஜாவையும் தங்கள் தேவனையும் தூஷிப்பார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 8

காண்க ஏசாயா 8:21 சூழலில்