ஒபதியா 1:14 தமிழ்

14 அவர்களில் தப்பினவர்களைச் சங்கரிக்கும்படி வழிச்சந்திகளிலே நிற்காமலும், இக்கட்டு நாளில் அவர்களில் மீதியானவர்களைக் காட்டிக்கொடாமலும் இருக்கவேண்டியதாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க ஒபதியா 1

காண்க ஒபதியா 1:14 சூழலில்