சகரியா 1:14 தமிழ்

14 அப்பொழுது என்னோடே பேசின தூதன் என்னை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன்.

முழு அத்தியாயம் படிக்க சகரியா 1

காண்க சகரியா 1:14 சூழலில்