சகரியா 13:8 தமிழ்

8 தேசமெங்கும் சம்பவிக்கும் காரியம் என்னவென்றால், அதில் இருக்கிற இரண்டு பங்கு மனுஷர் சங்கரிக்கப்பட்டு மாண்டுபோவார்கள்; மூன்றாம் பங்கோ அதில் மீதியாயிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க சகரியா 13

காண்க சகரியா 13:8 சூழலில்