சகரியா 4:5 தமிழ்

5 என்னோடே பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.

முழு அத்தியாயம் படிக்க சகரியா 4

காண்க சகரியா 4:5 சூழலில்