சாலொமோனின் உன்னதப்பாட்டு 3:5 தமிழ்

5 எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவர்களுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி, வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 3

காண்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 3:5 சூழலில்