சாலொமோனின் உன்னதப்பாட்டு 6:5 தமிழ்

5 உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, அவைகள் என்னை வென்றது; உன் அளகபாரம் கீலேயாத் மலையிலே தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 6

காண்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 6:5 சூழலில்