தானியேல் 2:2 தமிழ்

2 அப்பொழுது ராஜா தன் சொப்பனங்களைத் தனக்குத் தெரிவிக்கும்பொருட்டு சாஸ்திரிகளையும் ஜோசியரையும் சூனியக்காரரையும் கல்தேயரையும் அழைக்கச் சொன்னான்; அவர்கள் வந்து, ராஜசமுகத்தில் நின்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 2

காண்க தானியேல் 2:2 சூழலில்