தானியேல் 2:34 தமிழ்

34 நீர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 2

காண்க தானியேல் 2:34 சூழலில்