தானியேல் 3:10 தமிழ்

10 எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் கேட்கிற எந்த மனுஷனும் தாழவிழுந்து, பொற்சிலையைப் பணிந்துகொள்ளவேண்டுமென்றும்,

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 3

காண்க தானியேல் 3:10 சூழலில்