தானியேல் 3:25 தமிழ்

25 அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின்சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 3

காண்க தானியேல் 3:25 சூழலில்