தானியேல் 6:18 தமிழ்

18 பின்பு ராஜா தன் அரமனைக்குப் போய், இராமுழுதும் போஜனம்பண்ணாமலும், கீதவாத்தியம் முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவொட்டாமலும் இருந்தான்; அவனுக்கு நித்திரையும் வராமற்போயிற்று.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 6

காண்க தானியேல் 6:18 சூழலில்