நாகூம் 3:8 தமிழ்

8 நதிகள் மத்தியிலிருந்த நோ அம்மோனைப்பார்க்கிலும் நீ சிரேஷ்டமோ? அதைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தது; சமுத்திரம் அதின் அரணும், சமுத்திரக்கால் அதின் மதிலுமாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க நாகூம் 3

காண்க நாகூம் 3:8 சூழலில்