நியாயாதிபதிகள் 12:5 தமிழ்

5 கீலேயாத்தியர் எப்பிராயீமுக்கு முந்தி யோர்தானின் துறைகளைப் பிடித்தார்கள்; அப்பொழுது எப்பிராயீமரிலே தப்பினவர்களில் யாராவது வந்து: நான் அக்கரைக்குப் போகட்டும் என்று சொல்லும்போது, கீலேயாத் மனுஷர்: நீ எப்பிராயீமனா என்று அவனைக் கேட்பார்கள்; அவன் அல்ல என்றால்,

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 12

காண்க நியாயாதிபதிகள் 12:5 சூழலில்