நியாயாதிபதிகள் 14:6 தமிழ்

6 அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப்போட்டான்; ஆனாலும் தான் செய்ததை அவன் தன் தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 14

காண்க நியாயாதிபதிகள் 14:6 சூழலில்