நியாயாதிபதிகள் 20:48 தமிழ்

48 இஸ்ரவேலரோ பென்யமீன் புத்திரர் மேல் திரும்பி, பட்டணத்தில் மனுஷர் தொடங்கி மிருகங்கள்மட்டும் கண்டவைகள் எல்லாவற்றையும் பட்டயக்கருக்கினால் வெட்டி, கண்ட பட்டணங்களையெல்லாம் அக்கினியால் கொளுத்திப் போட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 20

காண்க நியாயாதிபதிகள் 20:48 சூழலில்