நியாயாதிபதிகள் 21:10 தமிழ்

10 உடனே சபையார் பலவான்களில் பன்னீராயிரம்பேரை அங்கே அழைத்து: நீங்கள் போய், கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளை ஸ்திரீகளோடும் பிள்ளைகளோடும் பட்டயக்கருக்கினால் வெட்டுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 21

காண்க நியாயாதிபதிகள் 21:10 சூழலில்