நியாயாதிபதிகள் 5:23 தமிழ்

23 மேரோசைச் சபியுங்கள்; அதின் குடிகளைச் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார்; அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணை நிற்க வரவில்லை; பராக்கிரமசாலிகளுக்கு விரோதமாய் அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லையே.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 5

காண்க நியாயாதிபதிகள் 5:23 சூழலில்