4 கர்த்தாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு, ஏதோமின் வெளியிலிருந்து நடந்து வருகையில், பூமி அதிர்ந்தது, வானம் சொரிந்தது, மேகங்களும் தண்ணீராய்ப் பொழிந்தது.
முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 5
காண்க நியாயாதிபதிகள் 5:4 சூழலில்