நீதிமொழிகள் 11:17 தமிழ்

17 தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்; கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான்.

முழு அத்தியாயம் படிக்க நீதிமொழிகள் 11

காண்க நீதிமொழிகள் 11:17 சூழலில்