நீதிமொழிகள் 17:20 தமிழ்

20 மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான்.

முழு அத்தியாயம் படிக்க நீதிமொழிகள் 17

காண்க நீதிமொழிகள் 17:20 சூழலில்