நீதிமொழிகள் 25:20 தமிழ்

20 மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் வார்த்த காடியைப்போலவும் இருப்பான்.

முழு அத்தியாயம் படிக்க நீதிமொழிகள் 25

காண்க நீதிமொழிகள் 25:20 சூழலில்