நீதிமொழிகள் 27:22 தமிழ்

22 மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.

முழு அத்தியாயம் படிக்க நீதிமொழிகள் 27

காண்க நீதிமொழிகள் 27:22 சூழலில்