நீதிமொழிகள் 29:7 தமிழ்

7 நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்தறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பான்.

முழு அத்தியாயம் படிக்க நீதிமொழிகள் 29

காண்க நீதிமொழிகள் 29:7 சூழலில்