நீதிமொழிகள் 8:36 தமிழ்

36 எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான்; என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.

முழு அத்தியாயம் படிக்க நீதிமொழிகள் 8

காண்க நீதிமொழிகள் 8:36 சூழலில்