நெகேமியா 8:14 தமிழ்

14 அப்பொழுது நியாயப்பிரமாணத்திலே, இஸ்ரவேல் புத்திரர் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்க வேண்டும் என்று கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த காரியம் எழுதியிருக்கிறதைக் கண்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 8

காண்க நெகேமியா 8:14 சூழலில்