பிரசங்கி 11:8 தமிழ்

8 மனுஷன் அநேக வருஷம் ஜீவித்து, அவைகளிலெல்லாம் மகிழ்ச்சியாயிருந்தாலும், அவன் இருளின் நாட்களையும் நினைக்கவேண்டும்; அவைகள் அநேகமாயிருக்கும்; வந்து சம்பவிப்பதெல்லாம் மாயையே.

முழு அத்தியாயம் படிக்க பிரசங்கி 11

காண்க பிரசங்கி 11:8 சூழலில்