பிரசங்கி 2:15 தமிழ்

15 மூடனுக்குச் சம்பவிக்கிறதுபோல எனக்கும் சம்பவிக்கிறதே; அப்படியிருக்க நான் அதிக ஞானமடைந்ததினால் காரியமென்ன என்று சிந்தித்தேன்; இதுவும் மாயை என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.

முழு அத்தியாயம் படிக்க பிரசங்கி 2

காண்க பிரசங்கி 2:15 சூழலில்